LOADING...

பலுசிஸ்தான்: செய்தி

"பெரும் சேனை வேண்டும்": பலூச் பிரிவினைவாதிகளை எதிர்கொள்வதை பற்றி பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்

பாகிஸ்தானின் மிகப்பெரிய மாகாணமான பலுசிஸ்தானில், பிரிவினைவாத குழுக்களுக்கும் அந்நாட்டு ராணுவத்திற்கும் இடையே கடந்த சில தினங்களாக உக்கிரமான போர் நடந்து வருகிறது.

பாகிஸ்தானில் தாக்குதல் நடத்திய பெண் 'ஃபிதாயீன்' போராளியின் வீடியோவை வெளியிட்ட BLA

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் வார இறுதியில் நடந்த ஒரு பெரிய தாக்குதலில் பங்கேற்ற ஹவா பலோச் என்ற பெண் போராளியின் வீடியோவை பலுசிஸ்தான் விடுதலை இராணுவம் (BLA) வெளியிட்டுள்ளது.

ஆபரேஷன் ஹெரோஃப் 2.0: BLA மற்றும் பாகிஸ்தான் ராணுவம் இடையே கடும் மோதல்

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பலுச் விடுதலை இராணுவம் (BLA) 'ஆபரேஷன் ஹெரோஃப் 2.0' என்ற பெயரில் கடந்த 35 மணி நேரத்திற்கும் மேலாக தீவிர தாக்குதல்களை நடத்தி வருகிறது.

10 மணி நேர தாக்குதலில் 84 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாக பலூச் கிளர்ச்சியாளர்கள் அறிவிப்பு

பலுசிஸ்தானில் பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகள் மீது நடத்தப்பட்ட ஒரு பெரிய தாக்குதலுக்கு பலூச் விடுதலைப் படை (BLA) பொறுப்பேற்றுள்ளது.

02 Jan 2026
இந்தியா

பலுசிஸ்தானில் சீன ராணுவம்? - இந்தியாவிற்கு பெரும் ஆபத்து என பலுச் தலைவர் எச்சரிக்கை

பலுசிஸ்தான் பகுதியில் இன்னும் சில மாதங்களில் சீனா தனது ராணுவ படைகளை களம் இறக்க வாய்ப்புள்ளதாகவும், இது இந்தியாவிற்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும் என்றும் பலுச் தலைவர் மிர் யார் பலுச் எச்சரித்துள்ளார்.

பாகிஸ்தானின் பயங்கரவாதிகள் பட்டியலில் சல்மான் கான் சேர்ப்பா? பின்னணி இதுதான்

பாலிவுட் நடிகர் சல்மான் கான், சவுதி அரேபியாவின் ரியாத் மன்றத்தில் பேசும்போது பலுசிஸ்தானை தனி நாடு போல் குறிப்பிட்டதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் அவரைத் தனது அதிகாரப்பூர்வ பயங்கரவாத கண்காணிப்புப் பட்டியலில் சேர்த்ததாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தனி நாடாக குறிப்பிட்டாரா? சல்மான் கான் பலுசிஸ்தானை பாகிஸ்தானில் இருந்து வேறுபடுத்திப் பேசியதால் பரபரப்பு

சவுதி அரேபியாவின் ரியாத்தில் நடந்த ஜாய் ஃபோரம் 2025 நிகழ்ச்சியில் நடிகர் சல்மான் கான் பேசியபோது, மத்திய கிழக்கில் பணிபுரியும் பல்வேறு தெற்காசிய சமூகங்களைப் பற்றிக் குறிப்பிட்டதில், பலுசிஸ்தான் மக்கள் என்பதை பாகிஸ்தான் மக்கள் என்பதில் இருந்து தனித்தனியாகப் பட்டியலிட்டது சமூக ஊடகங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

ஈரான் எல்லை அருகே அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க அமெரிக்காவிற்கு பாகிஸ்தான் அழைப்பு

அமெரிக்காவிற்கும் பாகிஸ்தானிற்குமான உறவுகள் வலுவடைந்து வரும் நிலையில், அரபிக் கடலில் ஒரு துறைமுகத்தை அமைத்து இயக்குவதற்கு அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் வாய்ப்பளித்துள்ளதாகத் தெரிகிறது.

பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு

பாகிஸ்தானின் பதற்றம் நிறைந்த பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள மூலோபாய நகரமான சூராப்பை பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் (BLA) கைப்பற்றியதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஜாஃபர் எக்ஸ்பிரஸ் சம்பவம் பண்ணியது இப்படித்தான்; வீடியோ வெளியிட்டு பாகிஸ்தானை அலறவிட்ட பலோச் போராளிகள்

பலுசிஸ்தானில் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் கடத்தப்பட்ட இரண்டு மாதங்களுக்குப் பிறகு, பலூச் விடுதலை இராணுவம் (BLA), மார்ச் 11 ஜாஃபர் நடவடிக்கையின் அதன் பதிப்பை விவரிக்கும் 35 நிமிட வீடியோவை வெளியிட்டு, பாகிஸ்தானின் அதிகாரப்பூர்வ கணக்கை சவால் செய்துள்ளது.

இந்தியாவுக்கு ஆதரவு: பாகிஸ்தான் மீது தாக்கினால் உதவுவோம் - பலுசிஸ்தான் கிளர்ச்சிப் படை

பாகிஸ்தானை இந்தியா தாக்கினால், இந்திய ராணுவத்திற்கு ஆதரவாக செயல்பட தயாராக உள்ளதாக 'பலுசிஸ்தான் விடுதலை ராணுவம்' (BLA) அறிவித்துள்ளது.

சுதந்திர நாடாக அறிவித்துக் கொண்டது பலுசிஸ்தான்; இந்தியா மற்றும் ஐநா அங்கீகரிக்க கோரிக்கை

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், நாடுகடத்தப்பட்ட பலோச் தலைவரும் எழுத்தாளருமான மிர் யார் பலோச், பாகிஸ்தானிடமிருந்து பலுசிஸ்தான் சுதந்திரம் பெற்றதாக அறிவித்துள்ளார்.

14 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பலி; ஸ்கெட்ச் போட்டு தூக்கிய பலோச் விடுதலை ராணுவம்

பாகிஸ்தானில் தனி நாடு கேட்டு போராட்டம் நடந்து வரும் பலுசிஸ்தான் மாகாணத்தில் வன்முறை கணிசமாக அதிகரித்து வரும் நிலையில், இரண்டு வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற தாக்குதல்களில் 14 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.